பெண்ணும் புயலும் ஒன்றாமே
வருவது வசந்தமாய் எனினும் ,,,,,,,,,,,,,,
வலிகள் ,,,,,,,,,
தந்த வடுக்கள் ,,,,,,,,
வார்த்தைகள் இல்லை
வர்ணிப்பதற்கு ,,,,,,,,
கண்டவன் காட்சிப்படுத்துகிறான் ,,,,
கொண்டவன் சாட்சிப்ப்டடுத்துகிறான் ,,,,,,,,
பட்டவன் பாடாய்ப் படுகிறான் ,,,,,,,,,
மற்றவன் உங்களைப்போல் கேள்வி கேட்கிறான் ,,,,
இறுதியாக ஓன்று
ஒப்பிடாதீர்கள் ,,,,,,
பெண்ணையும் புயலையும் ,,,
பெண்
தென்றலாய் வந்து புயல் ஆகிறவள்
புயல்
பிறப்பிலேயே புயலாக சுகிக்கிறது
காட்சி மாற்றம் பெண்ணில் தான் ,,,
புயலில் இல்லை
கட்சி மாற்றமும் அங்கே தான் புயலில் இல்லை
மீண்டும் தென்றலாய் மாறலாம் பெரும் புயல் ,,,,
கடைசி வரை காயங்களை மட்டுமே,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பெண்ணையும் புயலையும் ஒப்பிடாதீர்கள்
பாவம்
புயல் கூட புலம்பத்தொடன்கிவிடும் ,,,,,,,,,,,