வெள்ளி, ஆகஸ்ட் 02, 2013

பகுத்தறி

கோயில் இல்லா  ஊர்களென்று 
கூறும் படி ஏதுமில்லை 
வீதிக்கொரு கோயில்   அட 
வீட்டுக்குள்ளும் சாமி 

அதை கை எடுத்துத் தொளுவதட்கோ 
கண் எடுத்துப் பார்ப்பதற்கோ 
ஊருக்குள்ளே யாருமில்லை 
இருப்பவர்க்கோ நேரமில்லை 

உன் பாட்டன் முப்பாட்டன் போயிருந்தான் கோயில் அங்கு 
கோ இருந்தான் தன் குடியின் குறை கேட்டு நிறைவு கண்டான் 

ஆண்டவனின் இருப்பிடந்த்தான் கோயில் 
அதிலேதும் திருத்தமில்லை முரண்பட்ட கருத்துமில்லை 

படைத்தவனை காவல் காக்க பழகிக்கொண்ட உந்தனுக்கு 
பகுத்தறியத்தெரியவில்லை பாவம் உன்னை என்ன சொல்ல 

பகுத்தறி

கோயில் இல்லா  ஊர்களென்று 
கூறும் படி ஏதுமில்லை 
வீதிக்கொரு கோயில்   அட 
வீட்டுக்குள்ளும் சாமி 

அதை கை எடுத்துத் தொளுவதட்கோ 
கண் எடுத்துப் பார்ப்பதற்கோ 
ஊருக்குள்ளே யாருமில்லை 
இருப்பவர்க்கோ நேரமில்லை 

உன் பாட்டன் முப்பாட்டன் போயிருந்தான் கோயில் அங்கு 
கோ இருந்தான் தன் குடியின் குறை கேட்டு நிறைவு கண்டான் 

ஆண்டவனின் இருப்பிடந்த்தான் கோயில் 
அதிலேதும் திருத்தமில்லை முரண்பட்ட கருத்துமில்லை 

படைத்தவனை காவல் காக்க பழகிக்கொண்ட உந்தனுக்கு 
பகுத்தறியத்தெரியவில்லை பாவம் உன்னை என்ன சொல்ல