கோடையில் மழை
ஒரு நாள் மகிழ்ச்சி
மாரியில் ஒரு வெயில் அதுவும் அதுவே
தாகத்தில் ஒரு துளி அது தான் அமிர்தம்
அமிர்தம் என்பது ஒரு துளி தானா ?
தூரிகை தீட்டிடும் ஒரு வரி போதும்
தீ யா நீ ?
அது தான் நீ யா ?
நீந்திடும் தூரத்தில் உன் கரையும் ஓன்று
நீவி விடும் என் விரல்கள் துய்க்குமா இனியும் என்னில் ,,,,,?