சனி, மார்ச் 03, 2012

கடிதம் எழுது

எழுது எழுது 
எனக்கு ஒரு கடிதம் எழுது 

என்னை நேசிக்கின்றாய் என்று அல்ல 
வேறு யாரையும் நேசிக்கவில்லை என்று 

கனவுகளிலும் உன்னோடு வாழ்பவன் என்ற 
உரிமையில் தான் இந்த வரிகள்