என் பாசத்திற்க்குரிய தேசத்து உறவுகளே ,,,,,,
வணக்கம் ...................
சிந்தியுங்கள்
பின்.. முடிந்தால் சுய சிந்தனை கொள்ளுங்கள்
நாம் இப்போது எங்கே நிற்கிறோம்
நம் சம கால சூழல் என்ன?
வாழும் வேலுமா நம் கையில்
நீங்கள் முட்டாள்களாகவே இருக்க வேண்டும் என்பதற்காகவே மட்டும் தான் உங்களுக்காகவே புனையப்பட்ட இதிகாசங்கள் ,,
இன்னும் பின் செல்வதா ?
பின் என்ன செய்ய ?
படி தமிழ் படி
தமிழ்ப்படி உன் படி
தமிழா ... கேள்மின்
நீ ஆகாதவன் தமிழ் நாட்டில்
ஈழத்திலும் இன்று அப்படித்தான் ,,,,,,,,
பிறகெதற்கு உனக்கு ஓட்டு
போடடா நோட்டா வில் ஒரு ஆட்டு
திங்கள், பிப்ரவரி 17, 2014
வெள்ளி, ஜனவரி 31, 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)