கூறும் படி ஏதுமில்லை
வீதிக்கொரு கோயில் அட
வீட்டுக்குள்ளும் சாமி
அதை கை எடுத்துத் தொளுவதட்கோ
கண் எடுத்துப் பார்ப்பதற்கோ
ஊருக்குள்ளே யாருமில்லை
இருப்பவர்க்கோ நேரமில்லை
உன் பாட்டன் முப்பாட்டன் போயிருந்தான் கோயில் அங்கு
கோ இருந்தான் தன் குடியின் குறை கேட்டு நிறைவு கண்டான்
ஆண்டவனின் இருப்பிடந்த்தான் கோயில்
அதிலேதும் திருத்தமில்லை முரண்பட்ட கருத்துமில்லை
படைத்தவனை காவல் காக்க பழகிக்கொண்ட உந்தனுக்கு
பகுத்தறியத்தெரியவில்லை பாவம் உன்னை என்ன சொல்ல