பட்டுடுத்தி பொட்டுவச்சு
பஞ்சணையின் மஞ்சமதில
சேர்த்து வச்ச கர்ப்பையெல்லாம்
முதல் முதலாய் குடுக்கையில
படுக்கையில ரத்தம் பார்க்கும்
பகுத்தறிவின் முடிவிலிகாள் ......
சிந்த்ததுண்டா ?
அந்தப் பட்டுப்பூச்சி பட்ட பாடும்
பாடாப்பட்ட பெண்ணின் பாடும்