நான் மரண வாசலில் நிற்கும் நேரம்!
இறுதியாக என் நினைவுகள் திரையில் அவளுடன் வாழந்த வாழ்க்கையெலாம் ஒடிக் கொண்டிருக்கிறது!
அவளை முதன் முதலில் பார்த்த என் மடிக்கணனி எனக்காக மௌன அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறது!
அவளுடன் நான் பேசிய முதல் வார்த்தை என்ன
ிடம் ஊமையாய் அழுகிறது!
அவளுக்காக நான் எழுதிய கவிதை புத்தகம் என் நினைவுகளின் கண்ணீரில் அழிந்துக் கொண்டிருக்கிறது!
உன் விழிகளில் நான் வாழ்ந்த நாட்கள் எல்லாம்!
என் இரவை இழந்த நாட்கள்!
இனி உன் விழியில் வாழவும் வழி(லி) இல்லை! இனி இரவை இழக்கப் போவதும் இல்லை!
நான் போகும் சேதி அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! இருப்பினும் என் விழிகள் என் வீட்டு வாசலை நோக்கி!
வந்தாளா இல்லை வருவாளா? என்பது தெரியாமலே போகிறது என் உயிர்!
என் புறப்பாடு ஆரம்பமானது!
போகும் வழியெலாம் என் விழிகளின் பரிதவிப்பு!
என் ஆன்மா தேடித் தேடி அலைந்த்தது தான் மிச்சம்!
கல்லறையில் புதைந்தேன்!
அய்யோ இங்கேயும் அவளின் நினைவுகளா?
உன் நினைவுகளை அழிக்கத் தானடி நான் இங்கே விதைந்தேன் ஆனால் இங்கேயும் உன் நினைவுகள் என் கல்லறையை நிரப்பி விடுகிறது
அடுத்த ஜென்மத்தில் உன் இதயமாக பிறந்து விடுகிறேன்!
ஒன்றாய் சேர்ந்து வாழ்வோம்,,,, இறப்போம்!
வயதான பின்பும் முதல் காதல் என்றும் இளமையாகத் தான் இருக்கும்!
அவளுக்காக நான் எழுதிய கவிதை புத்தகம் என் நினைவுகளின் கண்ணீரில் அழிந்துக் கொண்டிருக்கிறது!
உன் விழிகளில் நான் வாழ்ந்த நாட்கள் எல்லாம்!
என் இரவை இழந்த நாட்கள்!
இனி உன் விழியில் வாழவும் வழி(லி) இல்லை! இனி இரவை இழக்கப் போவதும் இல்லை!
நான் போகும் சேதி அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! இருப்பினும் என் விழிகள் என் வீட்டு வாசலை நோக்கி!
வந்தாளா இல்லை வருவாளா? என்பது தெரியாமலே போகிறது என் உயிர்!
என் புறப்பாடு ஆரம்பமானது!
போகும் வழியெலாம் என் விழிகளின் பரிதவிப்பு!
என் ஆன்மா தேடித் தேடி அலைந்த்தது தான் மிச்சம்!
கல்லறையில் புதைந்தேன்!
அய்யோ இங்கேயும் அவளின் நினைவுகளா?
உன் நினைவுகளை அழிக்கத் தானடி நான் இங்கே விதைந்தேன் ஆனால் இங்கேயும் உன் நினைவுகள் என் கல்லறையை நிரப்பி விடுகிறது
அடுத்த ஜென்மத்தில் உன் இதயமாக பிறந்து விடுகிறேன்!
ஒன்றாய் சேர்ந்து வாழ்வோம்,,,, இறப்போம்!
வயதான பின்பும் முதல் காதல் என்றும் இளமையாகத் தான் இருக்கும்!