1950 இல் அமெரிக்கா சந்திரனை ஒரு அணு குண்டு மூலம்
அளித்துவிட திட்டமிட இருந்தது என்று .....
இந்த செய்தி முட்டாள் தனமானது
இந்த செய்தி நாசா விற்கு தெரிந்தால் ,,,,,,,,,
நடை முறை சாத்தியம் இல்லாத ஏதோ ஒன்றை
எப்படி இவர்களால் சிந்திக்க முடிகிறது ?
ஒரு அணு குண்டு அதுவும் சிறியதாம் .......
முதலில் அணு குண்டின் செயற்பாட்டினை தெரிந்து கொள்ள வேண்டும்
கதிர் வீச்சு
இப்போது ஒரு செய்தி
ஜப்பான் மீது இரண்டு குண்டுகள் போடப்படனவே
ஆசியா கண்டமே சிதறிப்போனதா ?
ஜப்பான் இன்னும் மிகப்பெரிய பொருளாதார நாடு தானே ?
அமெரிக்க ஒன்றும் முட்டாள் இல்லையே
ஒரு கருத்துக்கு சந்திரனை அளித்து விட்டால் ..........
நாம் வாழ்கின்ற பூமி எப்படி ஒழுங்கு முறையில் சுற்றும்
கடல் கள் எப்படி இருக்கும்
கடலில் அலை உருவாகுவது கூட சந்திரனால் தானே
இது எல்லாம் 1950 இற்கு முன்பே கண்டு பிடித்தது தானே .........
இன்று நிபுறு அனர்த்தம் வந்தால் கூட இஸ்ரேல் வைத்திருக்கும் மொத்த
அணு குண்டும் (2000) வெடித்தாலும் மதிய ரேகையில் இருக்கும் ..... சில நாடுகளே அழியும்
இவ்வாறிருக்க
சிறிய அணு குண்டை வைத்து எப்படி நிலவை அளிக்க முடியும்
இன்னொரு செய்தி திரவ கைட்ரஜை ண் கொண்டு தாக்க திட்ட மாம் முட்டாள்களே
வாயு மண்டலமே இல்லாத ஒரு இடத்தில் என்ன நிகழ்வு நடந்தாலும்
எதிர் வினை இல்லையே
புரளியைக் கிளப்புகிறவர்கள்
சற்று சிந்தித்துப் பாருங்கள்
நீல் அர்ம்சற்றாங் நட்ட கொடி இன்னும் அப்படியே தானே இருக்கிறது
நிறைய எழுத விருபம்
ஓன்று நீங்கள் வாசிக்க மாட்டீர்கள்
இன்னொன்று அறிவு ஞானம் வேண்டும்