வெள்ளி, ஜனவரி 31, 2014

கோடையில் மழை 
ஒரு நாள் மகிழ்ச்சி 

மாரியில் ஒரு வெயில் அதுவும் அதுவே 

தாகத்தில் ஒரு துளி அது தான் அமிர்தம்
அமிர்தம் என்பது ஒரு துளி தானா ?

தூரிகை தீட்டிடும் ஒரு வரி போதும்
தீ யா நீ ?

அது தான் நீ யா ?

நீந்திடும் தூரத்தில் உன் கரையும் ஓன்று

நீவி விடும் என் விரல்கள் துய்க்குமா இனியும் என்னில் ,,,,,?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக